அன்பே மான்சி

Indian Sex Stories Mobile Indian Sex Stories Mobile > Indian Sex Stories in Indian Languages > Tamil Sex Stories - தமிழ் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் > அன்பே மான்சி Full Version: அன்பே மான்சி You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting. Pages: 1 2 3 4 Anushka Sharma 04-28-2011, 08:37 PM நன்பர்களே நான் எக்ஸ்பிக்கு புதியவனாக இருந்தாலும் கதைகள் எழுதுவதில் பழயஆள்தான் எனது கதைகள் அனைத்திலும் காதல். காமம். தாய்மை.பிரதானமாக இருக்கும் காதலின் அடுத்தகட்டம் காமம் என்றால் காமத்தின் அடுத்தகட்டம் தாய்மைதான் என்பது எனது கருத்து.(இது முறையாக உறவு வைத்திருப்பவர்களுக்கு மட்டும்தான் பொருந்தும்)ஒரு ஆண் ஒரு பெண்ணை விதவிதமாக புணர்ந்தாலும் அவன் ஆண்மை முழுமையடைவது அந்த பெண் கர்ப்பமடையும் போதுதான் எனது கதைகளில் இதுதான் மையகருத்தாக இருக்கும் எனது எழுத்துக்களில் பிழைஇருக்கும் தயவுசெய்து மண்ணித்து படிக்கவும்.இந்த கதை உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். நானும் எனது கணணியும் என்வீட்டு மின்சாரமும் சரியாக இருந்தால் திணமும் கதையை போஸ்ட் செய்வேன் நீங்களும் தயவுசெய்து தொடர்ந்து விமர்சனம் செய்வும். சமர்பணம் எப்படி எப்படியோ வாழ்ந்த என்னை நேர்வழி படுத்தி நான் நேர்வழியில் நடப்பதை காணமல் போண என் அன்பே என்னுடன் மஞ்சத்தையும் நெஞ்சத்தையும் பகிர்ந்துகொன்டு என்னுடன் மணமேடையை பகிராமல் மரணத்தை தழுவிச்சென்ற என் அன்பே உனக்கும் உன் கருவில் உருவாகி என்கைகளில் தவழமறுத்து உனனுடனே விண்ணுக்கு சென்ற எனது குழந்தைக்கும் இக்கதையை சமர்ப்பிக்கிறேன். Anushka Sharma 04-28-2011, 08:37 PM அன்பே மான்சி கோவை மாநகரின் அந்த பெரிய திருமணமண்டபம் பரபரப்பாக இருந்தது கோவையில் மிகப்பெரிய பணக்காரர் ரத்னததின் ஒரே மகன் சத்யனின் திருமணம் சத்யன் வயது25 உயரம் 6.3 அடி செதுக்கிய முகமும் நேர்நாசியும். கூர்மையான கண்களும்.தடித்த உதடுகளும். கட்டானஉடலும் கொன்ட அழகு வாலிபன் ஆனால் அவனுக்கு இந்த திருமணம் பிடிக்கவில்லை காரணம் வாழ்க்கையில் நிறைய அனுபவிக்க வேன்டும் (எல்லாவற்றையும்தான்) வெளிநாடுகளில் சுற்ற வேன்டும் Anushka Sharma 04-28-2011, 08:38 PM விடிந்தால் திருமணம் நிறைய விஐபிகளுக்கு அழைப்பு அனுப்பபட்டிருந்தது தன் குடும்பத்துடன் வந்த தனது பால்யநன்பன் முர்த்தியை வரவேற்று தன் மனைவி ஜோதிக்கு அறிமுகம் செய்தார் ரத்னம் நன்பனுடன் சிறிது நேரம் பேசி அவரது குடும்பத்தை அமரவைத்து விட்டு மற்றவர்களை வரவேற்க சென்றார் முர்த்தியின் மூத்தமகள் மான்சி அந்த திருமண மண்டபத்தை ஆச்சரியமாக பார்த்தாள் இவ்வளவு பெரிய ஆடம்பரமான மண்டபத்தை அவள் பார்த்ததேயில்லை மணமகன் அறையில் டல்லாக இருந்த சத்யனை அவன் நன்பர்கள் உற்சாகப்படுத்த முயன்றனர் டேய் சத்யா ஏன்டா இப்படி டல்லா இருக்க வெளியே கட்டவுட்டில் பொண்ணு போட்டோ பார்த்தேன் சூப்பரா கும்முன்னு இருக்கா கல்யாணம் பண்ணிகிட்டு வாழ்கையை எஞ்ஜாய் பண்ணுடா என்றான் சத்யன் நன்பன் பரமேஷ் பச் அதெல்லாம் ஒன்னும் இல்லைடா கல்யாணம் இப்ப வேன்டாம்ன்னு நினைச்சேன் அவ்வளவுதான் மற்றபடி வேற ஒன்னும் பிரச்சினை இல்லை என்றான் சத்யன் அப்புறமா என்னடா சீக்கிரம் ரெடியாகி கீழே போகலாம் இன்னும் கொஞ்ச நேரத்தில் பொண்ணு வீட்டில் வந்துடுவாங்க என்று பரமேஷ் செல்லிக்கொன்டு இருக்கும்போதே அறைகதவு பலமாக தட்டப்பட்டது Anushka Sharma 04-28-2011, 08:38 PM வந்தவர் ரத்னம் தன் மகனுடன் தனியாக பேசவேண்டும் என கூற சத்யனை தவிர அனைவரும் வெளியேரினார்கள் என்னப்பா என்ன விஷயம் ஏன் இப்படி வேர்த்துப்போயிறுக்கீங்க என சத்யன் அப்பாவை விசாரிக்க அங்கிருந்த சோபாவில் அமர்ந்த ரத்னம் மகனயும் உட்கார சொன்னார் சிறிதுநேர அமைதிக்குபி்ன் இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பொண்ணு வீட்ல இருந்து போன் வந்துச்சி என்னப்பா அவங்க கிளம்பிட்டாங்களாவாம் என்று குறுக்கிட்ட மகனை கையமர்த்தியவர் அவங்க யாரும் வரலயாம் என கூற ஏன் என்னப்பா என்னாச்சு என்றான் பதட்டமாக அந்தப் பொண்ணு சுஜா தன்கூட காலேஜ்ல படிக்கிறவன காதலிச்சிறுக்க போல இன்னைக்கு காலையில இரன்டு பேரும் ரெஜிஸ்டர் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களாம் அவ அப்பன் போன் பண்ணி விபரம் சொல்லிட்டு ஒரே வார்த்தையில் மண்ணிப்பு கேட்டுட்டு போன வச்சிட்டான் எனக்கு என்ன பண்றதுன்னு ஒன்னுமே புரியலப்பா என்றார் வேதனை குரலில் சிறிது மகனிடம் பதில் இல்லாது போகவே நிமிர்ந்து மகன் முகத்தை பார்க்க அவன் தலையை கைகளில் தாங்கி தலைகவிந்து உட்கார்ந்திருந்தான் உடனே மகனின் தோளில் கைவைத்து சத்யா நான் இதை எதிர்பார்களப்பா பயங்கர அதிர்ச்சியா இருக்கு நாளைக்கு காலையில் கல்யாணத்துக்கு வரபோறவங்களுக்கு என்ன பதில் சொலறதுன்னு தெரியல சத்யா என்னை மண்ணிச்சிடுப்பா என்றார் மெல்லிய குரலில் Anushka Sharma 04-28-2011, 08:38 PM என்னத்தப்பா மண்ணிக்கிறது இப்ப எனக்கு கல்யாணம் வேன்டாம்ன்னு எத்தனை முறை சொன்னேன் நீங்க கேட்கவே இல்லை இப்ப எல்லார்கிட்டேயும் நான்தான் அவமானப்பட போறேன் ச்சே எல்லாம் என் தலையெழுத்து எனறு நெற்றியில் அரைந்து கொண்டான் இல்லை சத்யா நான் உன்னை அவமானப்பட விடமாட்டேன் நீ என் கூட வா அம்மா ரூமுக்கு போகலாம் என்று மகனை அழைத்துகொன்டு போக அடுத்த 2மணி நேரத்தில் முக்கியமான சிலருடன் கலந்து பேசி அதே முகூர்த்தத்தில் சத்யனுக்கு வேறு பொண்ணை தேடி திருமணம் செயவது என முடிவு எடுக்கப்பட்டது ஆனால் இதை கடுமையாக எதிர்த்தான் சத்யன் இத்தோடு எல்லாவற்றயும் நிறுத்திவிடலாம் என்றான் இல்லை சத்யா நம்ம குடும்பமானம் என் கௌரவம் எல்லாம் உன் சம்மதத்தில்தான் என்றும மகன் கைகளை பற்றி கெஞ்சினார் ரத்னம் Anushka Sharma 04-28-2011, 08:39 PM சரிப்பா நான் சம்மதிச்சா கூட இப்ப ரெடிமேட் பொண்ணுக்கு எங்கப்பா போறது என்று சத்யன் கூற அதற்க்குள் அவன் அம்மா ஜோதி அதுக்கென்ன சத்யா உன் மாமா மக ப்ரியா இருக்கா என் அண்ணன் நான் கேட்டா பொண்ண குடுப்பார் என்று தன் தாய் வீட்டு உறவை பலபடுத்த முயன்றாள் அம்மா கொஞ்சம் சும்மா இருங்க அவளை கல்யாணம் பண்றதுக்கு இந்த மண்டபம் மாடியில இருந்து குதிச்சு உயிரை விடலாம் என்று ஆத்திரமாக கத்தியவனை சமாதானம் செய்தான் பரமேஷ் எலலோரும் கொஞ்சம் அமைதியா இருங்க எனக்கு என்ன செய்யனும்னு தெரியும் என்று அதட்டிய ரத்னம் அமைதியாக யோசிக்க ஆரம்பிக்க பலத்த யோசனையில் இருந்த ரத்னம் சட்டென நிமிர்ந்து தன் நன்பனை பார்க்க எழுந்து முர்த்தியின் அருகில் போய் அவர் கைகளை பற்றி முர்த்தி என் குடும்ப கௌரவம் உன் கையில்தான் இருக்குப்பா தயவுசெய்து நான் கேட்கறத மறுக்காத என ரத்னம் கெஞ்ச என்ன ரத்னா என்ன செல்ற எனக்கு ஒன்னும் புரியவில்லை என முர்த்தி குழம்ப இதையெல்லாம் பார்த்துகொன்டிருந்த சத்யனுக்கு எரிச்சலாக இருந்தது முர்த்தி நீ உன் பெரிய பெண் மான்சிய சத்யனுக்கு தரனும் என்று ரத்னம் கேட்க என்ன ரத்னா விளையாடுறயா அவ சின்ன பொண்ணு இப்பதான் 18 வயசு ஆகுது காலேஜ்ல முதல் வருசம் படிக்கிறா அவளபோய் என்னப்பா நீ வேற ஏதாவது யோசனை சொல்லு என முர்த்தி கூற அதான் அவரே வேன்டாம்ன்னு சொல்றார்ல்லா என்று ஜோதியும் தட்டிக்கழிக்க Anushka Sharma 04-28-2011, 08:39 PM நீ கொஞ்சம் பேசாம இரு ஜோதி என்று அதட்டியவர் நன்பனிடம் திரும்பி முர்த்தி எனக்கு மான்சியோட வயசு தெரியும் முதலில் கல்யாணத்தை முடிப்போம் அப்புறம் அவ உங்க வீட்லயே இருந்து படிப்ப முடிக்கட்டும் மத்ததெல்லாம் பிறகு பார்க்களாம் தயவுசெய்து மறுத்து பேசாத முர்த்தி போய் உன் மனைவி பிள்ளைகளிடம் சொல்லி இங்க கூட்டிவா என்று கெஞ்சிய நன்பனைகான சகியாமல் தன் மனைவியை அழைத்துவர வெளியேறினார் முர்த்தி அப்பாவை மறுத்து பேசி பழக்கமில்லாத சத்யன் தன் நிலையை என்னி மனதுக்குள் வருந்தினான் முகம் தெரிந்த சுஜாவையும் முகம் தெரியாத மான்சியும் அறவே வெறுத்தான் மான்சி அவளுக்கோ அவள் அப்பா சொன்னது ஒன்றும் புரியவில்லை புரிந்த போது தீவிரமாக மறுத்தாள் நான் படிக்க வேன்டும் என்று அழுதாள் முர்த்தியின் மனைவி ரேவதிக்கு பெரிய இடத்து சம்மந்தம் என்று மனம் சமாதானம் ஆனது இளையவர்கள் நிவேதாவும் விஷ்ணுவும் வெளியே கட்டவுட்டில் பார்த்தவனுக்கும் மான்சிக்கும் கல்யாணமா என்று வாயை பிளந்தார்கள் எல்லாம் கனவு போல் இருந்தது ஒரு வழியாக ரத்னத்தின் பிடிவாதத்தால் எல்லோரும் சமாதானம் செய்ப்பட்டு மான்சி வந்து சத்யன் அருகில் மணமேடையில் அமர்ந்த போது அவன் அவளை திரும்பியும் பார்க்கவில்லை மான்சி்க்கு மட்டும் கட்டுமஸ்தாக அழகாக இருக்கும் இவனுக்கும் ஒல்லியாக பெரியகண்களுடன் 36 கிலோ எடையில் இருக்கும் தனக்கும் எப்படி பொருந்தும் என நினைத்தாள் தாலி கட்டும் போது அவளை நிமிர்ந்து பார்த்த சத்யன் இந்த எலும்பு கூட என் மனைவி என்று கொதித்து போனான் திரும்பி தன் அப்பாவை பார்க்க அவரோ கண்ணசைவில் கட்டுடா தாலியை எனறார் கொதிப்புடன் மான்சி கழுத்தில் தாலி கட்டிவன் இருக்கட்டும் எல்லோருக்கும் நான் யாருன்னு காட்றேன் என்று மனதிற்குள் கருவினான் தன் அப்பா மேல் இருந்த கோபத்தில் மான்சியை பழிவாங்க நினைத்தான் Anushka Sharma 04-28-2011, 08:40 PM அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்து எல்லோரும் ரத்னத்தின் பங்களாவுக்கு வந்த போது மான்சி அதன் பிரமாண்டத்தை பார்த்து பிரமித்து போனாள்.சினிமாகளில் வரும் பங்களாவை போல் இருந்தது அங்கே ரத்னத்தை தவிர ஒருவர் கூட மான்சி குடும்பத்தை சட்டை செய்யவில்லை. தனக்கும் சத்யனுக்கும் நடந்த இந்த திருமணம் ஒரு இமாலய தவறோ என முதல் முறையாக நினைக்க ஆரம்பித்தாள் மான்சி. தங்களுக்கு கொடுக்கப்பட்ட அறைக்குள் போய் மான்சியின் குடும்பம் தங்க சத்யனோ அவனது அறைக்குள் ஆத்திரத்துடன் கூண்டு புலி போல நடமாடினான் இருந்த நன்பர்கள் அனைவரும் போய்விட பரமேஷ் மட்டும் சத்யனுடன் இருந்து அவன் கோபத்தை தனிக்க முயன்றான் டேய் சத்யா இந்த பொண்ணு மான்சிய பார்த்தா நல்லவளா தெரியுது எல்லாம் சரியாகிவிடும் நீ கொஞ்சம் அமைதியா இருடா ப்ளீஸ் என்று பரமேஷ் கெஞ்ச ஏய் பரமேஷ் வாய முடுடா பொண்ணாடா அது குச்சி மாதிரி இருக்காடா ச்சே எவ்வளவு கற்பனை பண்ணியிருந்தேன் எல்லோரும் சேர்ந்து என்னை பழிவாங்கிட்டீங்கள்ள இருங்க எல்லார்க்கும் நான் யார்னு காட்றேன் உரத்த குரலில் கத்தியவன் தன் செல்லை உயிர்ப்பி்த்து யார் யாருடனோ பேசி தனக்கும் சுஜாவுக்கும் ஹனிமூனுக்கு எடுக்கப்பட்ட விசாவில் சுஜாவுடையதை கேன்சல் செய்து தான்மட்டும் போக ஏற்பாடு செய்தான் சிறிது நேரம்கழித்து தன் அம்மாவின் அறைக்கு கதவை தட்டிவிட்டு உள்ளே வந்த சத்யன் ... அம்மா நான் u s போய் அங்கயே மேல படிக்கலாம்னு இருக்கேன் நீங்கதான் அப்பாகிட்ட பேசனும் ப்ளீஸ்ம்மா அந்த பொண்ணயும் அவ பேமிலி கிட்டயயும் நான் படிப்பு முடிச்சு வர நான்கு வருடம் ஆகும்னு சொல்லி அவங்ககளை ஊருக்கு போக சொல்லுங்க என்று இறுக்கமான குரலில் கூறினான் அவன் அம்மாவுக்கு ரொம்பவே சந்தோஷமாகிவிட்டது அவளுக்கும் அந்த பரதேசி குடும்பத்தை சுத்தமாக பிடிக்கவில்லை சரிப்பா நான் எல்லார்கிட்டயும் பேசறேன் நீ போகறதுக்கு ஏற்பாடு செய் என்று சொல்லிகொன்டு இருக்கும்போது அறை கதவு தட்டப்பட்டது உள்ளே வந்த வேலைகாரன் அம்மா ஐயா தோட்டத்தில மயக்கமா விழுந்திட்டார்ம்மா என்று கலக்கமாக கூற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரத்னத்துக்கு அதிக அதிர்ச்சியும் அலைச்சலும் டென்ஷனும் சேர்ந்து ஸ்ட்ரோக் வந்துவி்ட்டதாக டாக்டர்கள் செல்ல கணவன் அபாயக்கட்டத்தை தான்டியது்ம் வீட்டுக்கு வந்த ஜோதி பொறுப்புகளை தனதாக்கி கொண்டாள் மூர்த்தியை பார்த்து உன் மகள் வந்த நேரம்தான் இபபடி ஆகிவிட்டது உங்கள் மகளை கூட்டிகிட்டு இங்கே இருந்து வெளியே போங்க என்று கத்த சத்யனும் அதற்கு ஒத்துஊதினான் ரத்னம் வந்த பிறகு சொல்லிவிட்டு போவதாக மூர்த்தி கெஞ்ச ஜோதி ஒத்துக்கொள்ளவில்லை ஏன் கொஞ்ச நஞ்சம் இருக்கிற உயிரை எடுத்துட்டு போக போறீங்களா என கூச்சலிட்டாள் பெரிய வாக்குவாதம் நடந்தது இதையெல்லாம் பாரத்துக்கொன்டிருந்த மான்சி வாங்கப்பா போய்டலாம் என்றாள் மிரட்சியுடன் வேறு வழியில்லாமல் கிளம்பிய மூர்த்தி சத்யனிடம் சொல்லி கொள்ள தேடினால் அவன் அறைக்கு போயிருந்தான் அவன் அறைக்கு போய் நாங்கள் கிளம்பறோம்ப்பா என்று கூற அவனோ ம் ம் செய்யுங்க என்றான் ஒற்றை வார்த்தையில் கீழேவந்தவர் மான்சியிட்ம் நீயும் போய்ச்சொல்லிட்டு வாம்மா என்று அனுப்பி வைத்தார் பெரும் தயக்கத்துடன் அறைகதவை மான்சிதட்ட யெஸ் கமின் என்றது சதயனின் கம்பீர குரல் Anushka Sharma 04-28-2011, 08:40 PM கதவை திறந்து உள்ளே வந்தவளை பார்த்ததும் முகத்தை திருப்பி கொன்டான் சத்யன் அவனது முகத்திருப்பல் அவளுக்கு ரணமாக வலித்தது . ஏனென்றால் அவனது கம்பீரத்துக்கும் அழகுக்கும் மனதை பறி கொடுத்திருந்தாள் மான்சி அவன் மட்டும் அவளை நேசிப்பதாக சொன்னால் அந்த நேசத்தில் விழுந்து செத்து விடவும் தயாராக இருந்தாள் ஆனால் அவன்தான் அவளை அறவே வெறுத்தானே விழிகளில் கண்ணீர் எட்டி பார்க்க ..நான் போகிறேன்..என்றாள் மான்சி வெகுநேரம் அவனிடம் பதி்ல் இல்லாது போகவே கண்ணீருடன் அங்கிருந்து வெளியேறினாள் மருத்துவமனையில் இருந்து வந்த ரத்னத்திற்கு இடது காலும் கையும் விழுந்து விட ஜோதி அனைத்து நிர்வாகத்தையும் ஏற்றவள் முதல் வேளையாக மூர்த்தி குடும்பத்துடனான எல்லா தொடர்புகளையும் துண்டித்தாள் மகனை யு எஸ் அனுப்பினாள் கணவனிடம் தன்மகள் படிக்க வேன்டும் அதன் பிறகு மகளை அழைத்து வருவதாகவும் மற்றதை பிறகு பார்த்து கொள்ளளாம் என்று மூர்த்தி கூறியதாக பொய் கூறினாள் ரத்தினமு்ம் தனது இயலாமை காரணமாக அமைதியாக இருந்தார் யு எஸ் போன சத்யன் முதலில் தேடியது தனக்கு ஒரு காதலியைதான் அவன் கெஸ்டாக தங்கியிருந்த வீட்டு ஓனர் மைக்கேல் கட்கரின் தங்கை சான்ட்ரா கட்கர் அவளை சத்யனுக்கு ரொம்ப பிடித்தது அவளும் அவனிடம் மிகவும் தாராளமாக நடந்து கொன்டாள் இவர்கள் நடவடிக்கை பிடிக்காத மைக்கேல் எதிரக்க இருவரும் அங்கிருந்த வெளியேறி தனியாக வீடு எடுத்து தங்கினர் Anushka Sharma 04-28-2011, 08:40 PM அங்கேதான் அவர்களின் காம வாழ்க்கை அரங்கேறியது சத்யனும் சான்ட்ராவும் காமத்தின் எல்லையை தொட்டனர் சான்ட்ரா இவனைவிட முன்று வயது பெரியவளாகவு்ம் காமத்தில் அனுபவம் நிறைந்தவளாகவு்ம் இருந்தாள் அவர்களை பொறுத்தவரையில் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாக இருந்தார்கள் Pages: 1 2 3 4 Indian Sex Stories Mobile > Indian Sex Stories in Indian Languages > Tamil Sex Stories - தமிழ் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் > அன்பே மான்சி Powered By Indian Sex Stories, © 2005-2013 Mobile Sex Stories