செக்ஸ் ஒரு ஆய்வு

Indian Sex Stories Mobile Indian Sex Stories Mobile > Indian Sex Stories in Indian Languages > Tamil Sex Stories - தமிழ் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் > செக்ஸ் ஒரு ஆய்வு Full Version: செக்ஸ் ஒரு ஆய்வு You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting. Pages: 1 2 3 4 Sex-Stories 09-13-2012, 12:38 PM செக்ஸ் ஒரு ஆய்வு அன்பார்ந்த வாசக உள்ளங்களே, இந்த பதிப்பை இங்கு தொடங்குவதில் உன்மையிலேயே மகிழ்ச்சி கொள்கிறேன். இந்த திரியில் பல கதைகளையும், கட்டுரைகளையும் பார்த்திருக்கிறேன். அந்த கதைகள், உங்களை காமத்தில் தவரான பாதைக்கு அழைத்துக் சென்று கொண்டிருக்கிறது என்பது நன்றாக தெறிகிறது. அதனால் தான் உங்களின் தெளிவான சிந்தனைக்கும், அதே நேரத்தில் உங்களின் காதல் உணர்வு வெற்றி பெறவும், அதன் மூலமாக உங்களின் காதல் கலந்த திருமண வாழ்வு வெற்றியில் தொடரவும் இந்த திரியை உங்களுக்காக தருகிறேன். எந்த விதமான சந்தேகங்கள் இருந்தாலும் இங்கு அதனை பதிக்கலாம், அதற்கு தகுந்த பதில்கள் தரப்படும். பெயர் வெளிவரக் கூடாது என நினைப்பவர்கள், எனக்கு PM அனுப்பலாம். அவர்களின் பெயர்கள் வெளிவராமல் அந்த சந்தேகங்களுக்கு மட்டும் விடை தரப்படும். இந்த பதிப்பிற்கு உங்களின் ஆதரவினை தருவீர்கள் என்ற நம்பிக்கையில்.... தொடர்கிறேன்........ Sex-Stories 09-13-2012, 12:38 PM கள்ளத் தொடர்பு வைத்தால் மாரடைப்பு வரும்: ஆய்வு இன்றைய காலத்தில் கள்ளத்தொடர்பு வைத்துக் கொள்பவரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதற்கு இத்தாலியில் உள்ள பிளாரன்ஸ் பல்கலைகழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் வித்தியாசமான ஒரு ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் மனைவி மற்றும் காதலியை தவிர்த்து மற்றவர்களுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்பவர்களுக்கு என்ன பாதிப்புகள் ஏற்படுகிறது என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு கள்ளதொடர்பு வைத்திருப்பவர்களுக்கு அதிகமாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனைவி மற்றும் காதலிக்கு தெரியாமல் கள்ளதொடர்பு வைத்திருப்பவர்களுக்கு மனரீதியாக குற்ற உணர்ச்சி ஏற்படும். இதனால் அவர்கள் எப்போதும் பதட்டத்துடன் காணப்படுவர். மேலும் செக்ஸ் உறவில் ஈடுபடும் போது ஏற்படும் அதிக பதட்டமும், ஆர்வமும் அவர்களுக்கு மாரடைப்பை ஏற்படுத்துகிறது என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் குடித்து விட்டு உறவில் ஈடுபடுபவர்களை அதிக அளவில் மாரடைப்பு தாக்கும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. பொதுவாக செக்ஸ் உறவில் ஈடுபடும்போது சில நேரங்களில் மரணங்கள் நேரிடுவது உண்டு. அதிலும் மற்றவர்களை விட 3 மடங்கு அதிகமாக கள்ளத் தொடர்பில் ஈடுபடுபவர்களுக்கு அதிகமாக மரணங்கள் நிகழ்வதாக ஆய்வில் தெரிந்துள்ளது. Sex-Stories 09-13-2012, 12:38 PM உங்களின் பதிப்புக்கு நன்றி நன்பா... சுய இன்பம் கொள்வது என்பது சாதாரண விசையம் தான். அதில் எந்த தவறும் இல்லை. 16 வயதில் இருந்து இந்த உணர்வு பிறக்கும். முன்னோர்கள் பலர், இதனால் ஆண்மை கெட்டு விடும், வலுவினை இழந்துவிடுவார்கள் என்றேல்லாம் சொல்வார்கள். அது தவறான கண்ணோட்டம் என ஆராய்ச்சியில் நிருபிக்கப்பட்டு விட்டது. "அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள்"... இது அனைத்து விசையங்களுக்கும் பொருந்தும். இந்த விசையத்திற்கும் தான். திருமணம் வரை காமத்திற்கு ஒரு வடிகால் தேவை. அதற்கு வேசியிடம் சென்று தன்னை இழப்பதற்கு சுய இன்பம் கொள்வது சிறந்த ஒன்று தான். ஆனால், இந்த சிற்றின்பம் நம் கட்டுப்பாட்டில் இருந்தால் மிக நன்று. எந்த நேரத்திலும் அதே நினைப்பில் இருந்தால் தான் மனது கெடுவதுடன் உடலும் வலுவினை இழக்கும். தங்களின் காம ஆசை அதிகமாகும் போது சுய இன்பத்தில் ஈடுபடாமல் இருந்தாலும் விந்து வெளிபடும், இது சாதாரண ஒன்று தான். வாயில் உமிழ் நீர் சுரந்தால் அதை துப்புவோம் அல்லது முழுங்குவோம். இங்கு முழுங்க முடியாது அதனால் வெளி தள்ளுகிறோம். ஆனால் பலர் அந்த நிலை வரை இருப்பதில்லை என்பது வேறு விசையம். இந்த சுய இன்பமானது, திருமணத்திற்கு பின்பு (பெண்ணுடன் உறவு கொண்ட பின்) தனக்கு வேறு வடிகால் கிடைத்த பின்பு சாதாரணமாக மாறைந்து விடும். பெண்ணுடன் உறவு கொள்ளும் நிலை இருந்தும், அதில் ஆர்வம் இல்லாமல் சுய இன்பத்தில் மட்டுமே இருப்பவர்களுக்கு தான் நல்ல ஆலோசகரிடம் ஆலோசனையும் உதவியும் தேவை. Sex-Stories 09-13-2012, 12:38 PM அதே போல, சுய இன்பம் அனுபவிப்பவர்களில் பலர் தங்களுக்கென்று ஒருவரை (சிலர் ஒரு சிலரை) வைத்துக் கொண்டு அவர்களை நினைத்து தங்களின் ஆசையை தீர்த்து கொள்வார்கள். இது தங்களுக்கு பிடித்த நட்சத்திரங்களை நினைத்து கொண்டு தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வது போன்ற ஒன்று தான். அதுபோல தங்களின் அழகினை ரசிக்க வேண்டும் என்ற ஆசையில் சிலர் அதை வெளிகாட்டும் படியாகவே நடந்து கொள்வார்கள். உதாரணமாக மார்பின் அழகை வெளிக்காட்ட ஒட்டிய சட்டையையோ, லேசான சட்டையையோ அனிவது போல. மோதிரம் மாட்டியவர்கள் தங்களின் மோதிரத்தை பிறர் பார்த்து தங்களை புகழ வேண்டும் என்பதற்காக தங்கள் கையினை அடிக்கடி ஆட்டிக் கொண்டு, மோதிரம் பிறர் கண்களில் படும் படி நடந்து கொள்வார்கள். அவர்களுக்கு தங்களின் அழகை பிறர் ரசித்து நம்மை புகழ வேண்டும் என்ற எண்ணம் தான் காரணம். இந்த நிலையிலிருந்து சிறிது மாறுபட்ட நிலை தான் உங்களின் நிலையும். தன்னுடைய உறுப்பை பிற பெண்கள் பார்த்து ரசிக்க வேண்டும், அதில் மயங்கி உங்களை புகழ வேண்டும் என்ற மனதின் ஆசை தான் இதற்கு காரணம். ஆனால் ஒரு விசையத்தை புரிந்து கொள்ளுங்கள்... நம்முடைய ஆசை நம்முடன் மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, பிறரின் வாழ்க்கையில் தேவையற்ற சங்கடங்களை தோற்றுவிக்க கூடாது. நீங்கள் காட்டிக் கொண்டு செய்வதால், அவர்களின் விருப்பம் இல்லாமலே அவர்களின் சங்கடமான தருனத்தை உண்டு பன்னுகிறீர்கள், இது தவரான ஒன்று தான். அதை விட, உங்களை பற்றி தவரான எண்ணத்தையும், உங்கள் நடத்தையில் கெட்ட பெயரினையும் தான் இது அவர்களிடம் உண்டுபன்னுமே தவிர, உங்களின் உறுப்பில் அவர்கள் மயங்க மாட்டார்கள். இதனால் அவர்கள் மட்டும் அல்ல, உங்களை பற்றி அறிந்தவர்கள் யாருமே உங்கள் பக்கத்தில் கூட வர மாட்டார்கள். அதனால் தவரான விசையத்தை உடனே தவிர்த்துக் கொள்ளுவது நல்லது. அதனால் தவிர்த்து கொள்ளுங்கள். எந்த காரியத்தையும் முதலில் மாற்ற சிரிது கஷ்டமாக தான் இருக்கும். ஆனால் முயற்சித்தால் சாத்தியம் தான். உங்களால் முயற்சித்தும் முடியாத நிலையில் நல்ல ஆலோசகரை அணுகுவது உத்தமம். Sex-Stories 09-13-2012, 12:39 PM நாற்பதுக்கு மேலும் செக்ஸ் வாழ்க்கையில் நார்மலா இருக்கணுமா? செக்ஸ் என்பது ஆரம்பமும் முடிவும் இல்லாத ஒரு பயணம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். மகிழ்ச்சிகரமான தாம்பத்ய வாழ்க்கையின் எல்லையை மனதுதான் நிர்ணயிக்கிறது. இதன் பாதையும் பயணமும் போகும் வரை போகும், நீளும் வரை நீளும், இதற்கு இதுதான் முடிவு என்று எதுவும் இல்லை. இதை உணர்ந்தால் செக்ஸை சுதந்திரமாக, சவுகரியமாக, மகிழ்ச்சிகரமாக அனுபவிக்க முடியும், ரசிக்க முடியும் என்கின்றனர் உளவியல் நிபுணர்க.ள பெண்களுக்கு நாற்பதை கடந்து மெனோபாஸ் காலகட்டத்தை எட்டியதும் செக்ஸ் இனி அவ்வளவுதான், எல்லாம் முடிந்து விட்டது என்று எண்ணிக் கொள்கிறார்கள். ஆனால் உண்மை அப்படி இல்லை. மெனோபாஸ் வந்தாலும் கூட செக்ஸை முன்பு போலவே மகிழ்ச்சிகரமாக, ரம்யமாக அனுபவிக்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். Sex-Stories 09-13-2012, 12:39 PM மெனோபாஸ் வந்தால் செக்ஸ் உணர்வுகள் வற்றிப் போய் விடும், முன்பு போல ஒத்துழைக்க முடியாது என்று பல பெண்கள் தவறாக கருதுகின்றனர். ஆனால் இது மூடநம்பிக்கையே என்று கூறும் டாக்டர்கள், உணர்ச்சிகள் எங்கும் ஓடிப் போகாது, உங்களுக்குள்ளேயேதான் அது இருக்கும். அதை முன்பு போலவே நீங்கள் வெளிப்படுத்தி அதற்கு சிறந்த வடிகால் தருவது அவசியம் என்கிறார்கள். மெனோபாஸ் கட்டத்தை எட்டும் பெண்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சோர்வு ஏற்படுவது இயற்கை. இந்த சோர்வை நீக்கும் அருமருந்தாக செக்ஸ் செயல்படுகிறது. கணவரின் அரவணைப்பில் கிடைக்கும் ஆறுதலைப்போல எந்த வித மருந்தும் கிடையாது என்பதும் உளவியல் நிபுணர்களின் கருத்து. நாற்பதைக் கடந்தாலும் என்றும் இளமையுடன் திகழவும் மெனோபாஸுக்குப் பிந்தைய செக்ஸ் உதவுகிறதாம். மெனோபாஸ் வந்த பெண்களுக்கு மனஅழுத்தம் கூடுதலாக இருக்கும். எதைக்கண்டாலும் எரிச்சல் வரும் இந்த சமயத்தில் தங்களது கணவர்கள் அருகில் வந்தாலே இறுக்கமான நிலையுடன் ஒத்துழைக்கிறார்கள். அப்போதுதான் பிரச்சினை வரும். வலியுடன் கூடிய செக்ஸ் அனுபவமாக அது மாறி இருவருக்குமே மன வருத்தத்தையும், அதிருப்தியையும், எரிச்சலையும் கொடுக்கும் கசப்பான அனுபவமாக மாறிப் போய் விடுகிறது. மெனோபாஸ் வந்த பெண்கள், அதற்குப் பின்பு எப்படிப்பட்ட செக்ஸ் உறவில் ஈடுபடுவது என்பது குறித்து மகப்பேறு மருத்துவர்களை அணுகி ஆலோசனைகளைப் பெற்று செக்ஸ் வாழ்க்கையை இனிமையாக தொடருவது நல்லது. Sex-Stories 09-13-2012, 12:39 PM மெனோபாஸ் பருவத்தில்தான் முக்கியமாக டெஸ்டோஸ்டிரான் சுரப்பு அதிகமாகவே இருக்குமாம். இது செக்ஸ் உணர்வுகளை அதிகப்படுத்த உதவுவது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பெரும்பாலான பெண்கள் மன ரீதியாக துவண்டு போவதால் இதை சரிவர கவனிப்பதில்லை. ஊட்டச்சத்து நிறைந்த உணவு, போதிய உடற்பயிற்சி, தியானம், தேவையான மருந்துகள் என திட்டமிட்டுக் கொண்டால் 40 வயதைத் தாண்டிய பிறகும் கூட நார்மலான செக்ஸ் வாழ்க்கையைத் தொடர முடியும். தேவைப்பட்டால் மன நல நிபுணர்களின் ஆலோசனைகளையும் கூட பெறலாம். அதேசமயம், மெனோபாஸ் வந்த பெண்களுக்கு ஒரு பிரச்சினை ஏற்படுவது தவிர்க்க முடியாதது. அதாவது இந்த சமயத்தில் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு இல்லாமல் போய் விடும். இதனால் பெண்ணுறுப்பில் வறட்சித் தன்மை காணப்படும். இதனால் ஆர்கஸம் ஏற்படுவதில் தாமதமோ அல்லது சிரமமோ இருக்கலாம். இதனால் உறவின்போது வலி ஏற்படுவது இயற்கை. ஆனால் இதற்கும் கூட நிவாரணங்கள் உள்ளது. டாக்டர்கள் பரிந்துரைக்கும் ஜெல் அல்லது லூப்ரிகன்ட்களைப் பயன்படுத்தினால் உறவு எளிதாகும், இனிமையாகும். மேலும் நீண்ட இடைவெளி விட்டு விடாமல் தொடர்ந்து செக்ஸ் உறவை மேற்கொண்டு வந்தால் வலி ஏற்படுவதைத் தவிர்க்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள். Sex-Stories 09-13-2012, 12:39 PM கணவரை கவர பின்னழகை மெயிட்டெயின் செய்யுங்கள்! வீட்ல சின்னதா பிரச்சினையா? கணவர் கோவிச்சிட்டு ஆபிஸ் போயிட்டாரா? என்ன செய்யலாம் என்று யோசித்து யோசித்து அலுத்துவிட்டதாக கவலைப் படாதீர்கள். வாழ்க்கையில் சின்ன சின்ன ஊடல்கள் இருந்தால்தான் இரவு நேர கூடல்களில் சில சுவாரஸ்யங்கள் இருக்கும். கணவரை வழிக்கு கொண்டு வர நிபுணர்கள் கூறும் ஆலோசனையை பின்பற்றுங்களேன். Sex-Stories 09-13-2012, 12:39 PM மெசேஜ் தட்டி விடுங்க பத்து வருடங்களுக்கு முன்பு வரை செல்போன் பயன்பாடு இந்த அளவிற்கு இல்லை. அப்பொழுது பேஜர் காலம்தான். கணவர் கோவித்துக் கொண்டால் அவரை சமாதானப்படுத்த அதிக அளவில் ஐ லவ் யூ மெசேஜ் அனுப்புவார்களாம். இப்பொழுது அப்படியில்லை செல்போனில் விரல் நுனியில் விளையாடுகிறார்கள். நூறு என்ன ஆயிரம் முறை ஐ லவ் யூ மெசேஜ் தட்டி விடுங்கள். ஒரு கோடி மன்னிப்பு கேளுங்கள். பல லட்சம் முத்தங்களை அனுப்புங்கள். அப்புறம் பாருங்கள் உங்களவருக்கு உங்கள் மீது கோபமாவது வருவதாவது. எப்போதடா ஆபிஸ் முடியும் என்று காத்துக்கொண்டிருப்பார். Sex-Stories 09-13-2012, 12:40 PM பிடிச்ச கலரு கருப்பு கருப்பான உடைகள் அனைவருக்குமே ஏற்ற ஆடைகள்தான். அதிலும் மாலை நேரத்தில் கணவன் அலுவலகத்தில் இருந்து வரும்போது மனைவி கருப்பு நிற ஆடைகளை அணிந்திருந்தால் போதும் ஆசை அள்ளிக்கொண்டு போகும். செக்ஸ் மூடு எளிதில் ஏற்படும். Pages: 1 2 3 4 Indian Sex Stories Mobile > Indian Sex Stories in Indian Languages > Tamil Sex Stories - தமிழ் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் > செக்ஸ் ஒரு ஆய்வு Powered By Indian Sex Stories, © 2005-2013 Mobile Sex Stories