Iruvar - Tamil Sex Story

Indian Sex Stories Mobile Indian Sex Stories Mobile > Indian Sex Stories in Indian Languages > Tamil Sex Stories - தமிழ் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் > Iruvar - Tamil Sex Story Full Version: Iruvar - Tamil Sex Story You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting. Pages: 1 2 3 4 5 6 SexStories 02-04-2012, 02:34 PM சுமதியும் நானும்(ஸ்ரீமதி) ரெட்டை பிறவிகள். ஒரு நடுத்தர அரசு வேலையில் இருந்த சுந்தரேசன் என்பவருக்கு பிள்ளைகள். அம்மா வீட்டிலேயே அருகாமையில் இருந்த சிலருக்கு வாய் பாட்டு சொல்லி குடுத்து வீட்டு வருமானத்தை அதிகரித்தார்கள். நானும் சுமதியும் ஐடென்ட்டிகள் ரெட்டையர் அதாவது இருவரும் ஒன்றாக இருக்கும் போது யார் சுமதி யார் ஸ்ரீமதி என்பது எளிதில் கண்டுப்பிடக்க முடியாது. கைக்குழந்தையாக இருந்த போது இருவரும் ஒரே உடை ஒரே சிகை அலங்காரம் என்று போட்டு இருப்போம். இருவரில் நான் சில நிமிடம் தள்ளி பிறந்தேன் ஆக சுமதி என் அக்கா என்று எடுத்துக்கொள்ளபட்டது. படிப்பில் விளையாட்டில் என்று எதுலேயும் இருவரும் நன்றாக பரிமளிதோம் இருவரும் ரொம்ப ஒற்றுமையாக இருந்தோம். என்னடா தீதேரென்று இருந்தோம் என்று கடந்த காலத்தில் சொல்லுகிறேனே என்று யோசிக்க வேண்டாம் ஆம் இருவரும் இருந்தோம் ஆனால் கடந்த ஒரு வருடமாக இருவரும் பாம்பும் கீரியும் போல எதிரிகள் ஆகிவிட்டோம். இந்த வருடம் இருவரும் பட்ட படிப்பு இறுதி ஆண்டு படிக்கிறோம் ஆனால் வெவ்வேறு கல்லூரி காரணம் நான் பொறியியல் படிக்கறேன் சுமதி சட்டம் படிக்கிறாள். இருவர் கல்லூரியும் ஒரே ஏரியாவில் இருந்தது. ஆனால் இருவரும் ஒன்றாக கல்லூரிக்கு போகவில்லை சுமதி அடம் பிடித்து அப்பா கிட்டே இருந்து ஒரு இரு சக்கரம் வாங்கி கொண்டு அதில் தான் கல்லூரிக்கு சென்று வந்தால் நான் எங்க கல்லூரி பஸ்ஸில் போனேன். அவள் சட்ட கல்லூரி என்பதால் அவர்களுக்கு எங்க கல்லூரி போல கட்டுபாடுகள் அதிகம் இல்லை உடை கட்டுப்பாடு அட்டெண்டென்ஸ் என்று எதுவுமே இல்லாத காரணத்தால் சுமதி அவள் நினைத்த படி கல்லூரிக்கு செல்வதும் செல்லாமல் இருப்பதும் வழக்கமாக எனக்கு அவள் மீது பொறாமை ஏற்ப்பட்டது. அனால் முதலில் அந்த பொறாமை எங்களுக்குள் பெரிய விரிசலை உண்டு பண்ணவில்லை என்றாலும் நாளடைவில் அது நன்றாக மனதில் குடிக்கொண்டு ஒரு சாத்தானை என்னுள் உருவாகியது. அதன் விளைவு சுமதியின் உடைகள் சில காணாமல் போயின அவள் வாகனம் அடிகடி பழுது ஆனது. சுமதி சில நாட்களிலேயே அதன் காரணத்தை அலச ஆரம்பித்து அதற்கு முழு முதற் காரணம் ஸ்ரீமதி ஆகிய நான் என்பதை தெரிந்து கொண்டாள். ஒரு நாள் இரவு இருவரும் எங்கள் அறையில் இருக்கும் போது அதை பற்றி என்னிடம் கேட்க நான் மமதையில் ஆமாம் நான் தான் அதற்கு காரணம் உன்னால் என்ன பண்ண முடியுமோ பண்ணி கொள் என்று சவால் விட்டேன். இப்படி நான் தைரியமாக அவளுக்கு சவால் விட்டது சுமதியை உலுப்பி விட்டது. அவள் உள்ளும் என் உடம்பில் ஓடும் அதே ரத்தம் தானே ஓடுகிறது எனக்கு எப்படி ஈகோ இருந்ததோ அதே போல் அவளுக்கும் இருக்க தானே செய்யும் அவள் சவாலை ஏற்று கொண்டதற்கான அறிகுறி அடுத்த சில நாட்களில் எனக்கு என் தாய் மூலமாக தெரிந்தது. அன்று நான் பெண்களின் அந்த மாத உடல் உபாதையால் இருந்ததால் கல்லூரிக்கு செல்லவில்லை தூங்கி எழுந்த போது அம்மா வெள்ளிகிழமை என்பதால் பூஜை அறையில் இருந்தார்கள் நான் என் அறையை விட்டு பூஜை முடியும் வரை வெளியே வர கூடாது என்பது நான் அறிந்து இருந்ததால் அறையில் இருந்த தொலைகாட்சியை சத்தமாக வைத்து MTV பார்க்க விழைந்தேன். என் அறையில் இருந்து சத்தம் அடுத்து இருந்த பூஜை அறை வரை கேட்க அம்மா பூஜை வேலையை பார்த்துக்கொண்டே "ஹே ஸ்ரீ உனக்கு வர வர ரொம்ப திமிர் ஆகிவிட்டது ஏன் இப்படி சத்தம் வைத்து இருக்கே" என்று குரல் குடுக்க எனக்கு என்ன அம்மா நான் எப்போவுமே பண்ணும் செயலுக்கு தேவை இல்லாமல் திமிர் அது இது என்று கத்துகிறாள் என்று கோவத்துடன் இன்னமும் அதிகமாக ஒலியை அதிகமாக்கினேன். இந்த முறை அம்மா பூஜை அறையை விட்டு வந்து மூடி இருந்த என் அறையின் கதவை பலமாக தட்டி "ஸ்ரீ கழுதை நான் சொல்ல சொல்ல சத்தத்தை அதிகமாக்குகிறையா என்று அலற நான் அதை காதில் வாங்கி கொள்ளாமல் உட்கார்ந்து இருந்தேன். SexStories 02-04-2012, 02:34 PM அம்மா பூஜை முடியும் வரை என் அறைக்குள் வருவதோ அல்லது என்னை தொடுவதோ பண்ண மாட்டாள் என்று எனக்கு நன்றாக தெரியும். அம்மா சென்று விட்டாள் என்பது எனக்கு புரிந்து நான் TV யை நிறுத்தி குளிக்க சென்றேன். இந்த சில நாட்கள் குளிப்பது என்பது எல்லா பெண்களுக்குமே ஒரு வகையில் எரிச்சல் தர கூடிய செயல் என்றாலும் அடுத்த வகையில் இந்த நாட்களில் ஒரு முறைக்கு பல முறை குளிக்க வேண்டும் என்று எல்லோருமே விரும்புவார்கள். நான் குளிக்க சென்று கல்லூரிக்கு கிளம்ப வேண்டும் என்ற அவசரம் இல்லாததால் நிதானமாக குளியல் வேலையில் ஈடுப்பட்டேன். ஒரு வழியாக குளித்து வெளியே வர அம்மாவும் பூஜை முடித்து ஹாலில் அமர்ந்து அன்றைய தினசரியை படித்து கொண்டு இருந்தா. நான் நைடிடனே அம்மா அருகே போய் அம்மா பசிக்குது என்றேன் அம்மா திரும்பி என்னை முறைத்து "பசிக்குதுனா அங்கே டைனிங் டேபிள் மேலே இருப்பதை எடுத்து சாப்பிடு" என்று கூற அவள் குரலில் இருந்த கோவம் என்னை தாக்க நானும் அவளுக்கு நிகராக அவள் பக்கத்தில் அமர்ந்து நீ போய் எடுத்து வா என்று சொன்னேன். அம்மா எழுந்து போய் தட்டில் வழக்கமான இட்டிலி பொடி வைத்து அடுத்த கையில் பிளாஸ்கில் இருந்து சூடாக பால் ஒரு டம்பளரில் ஊற்றி எடுத்து வந்து என் மடி மீது வைத்து இல்லை போட்டு "ஸ்ரீ வர வர நீ பண்ணறது எதுவுமே சரி இல்ல அப்பாவுக்கு தெரிந்தால் அவர்ருத்ரதாண்டவம்ஆடுவார்ஏண்டிஇப்படிரெண்டுபேரும்என்உயிரைஎடுக்கறிங்க" என்றுசொல்லஎனக்குஅந்தரெண்டுபேரும்என்றவார்த்தையில்தான்அம்மாவின்இன்றையசெயலுக்குஅடித​்தளம்என்றுஎனக்குபுரிந்தது. சுமதிஅம்மாகிட்டேஏதோசொலிஇருக்காஎன்று. அம்மாசொன்னதும்நான்அவளைபிலுபிலுஎன்றுபிடித்துக்கொண்டேன். அம்மா என்ன ரொம்ப கத்தறே நான் என்ன பண்ணினேன் நீ தானே சொலி இருக்கே இந்த மூணு நாட்கள் நீ பூஜை முடிக்கும் வரை நாங்க அறையை விட்டு வரக்கூடாது என்றும் பொதுவான பாத்திரங்களை தொடக்கொடாது என்று அப்புறம் என்னை வைத்தா என்ன அர்த்தம் என்றேன் அவள் அதற்கு நான் சொன்னது இது இல்லை சுமதி சொன்னது எல்லாம் உண்மையா என்று புதிர் போட்டாள் ஆக இதற்கு சூத்திரதாரி சுமதி என்று நான் உகித்தது சரி என்று தெரிந்து எனக்கு எப்படி தெரியும் அந்த பேய் உன் கிட்டே என்ன சொன்னது என்று இப்படி நான் பதிலுக்கு கத்த எங்க வீட்டு ஹால் கார்கில் போர் மைதானமாக மாறியது. அம்மா கையை ஓங்கி (அவள் எப்போவுமே கையை ஓங்குவாலே தவிர எங்கள் மேல் அவள் கை அடித்ததே ( www.indiansexstories.mobi ) இல்லை) என்னை விட சத்தம் அதிகம் குடுத்தால் நீ பண்ணறது சரியாகி விடுமா என்று மீண்டும் சொல்ல நான் பொறுமை இழந்து நான் என்ன பண்ணேன் அதை சொல்லு என்னமோ அடுத்த வீட்டு ரவி கூட ஓடி போய் விட்ட மாதிரி புலம்பறே என்று நான் பதில் தர இதை நான் சொன்னது அம்மாவை ஆத்திரம் மூட தான் என்றாலும் அது தான் சுமதி கூறி இருந்த பொய் என்று எனக்கு தெரியாது, இதை கேட்டதும் அம்மா மாகாளி மாதிரி முறைத்து அப்படி சொல்லு அப்போ அவ சொன்னது உண்மைதான் என்று கத ஆரம்பித்தாள் அப்போ கூட அவ என்று அம்மா யாரை சொன்னா என்று புரியவில்லை அது தான் புரளி பேசுவதற்கு என்றே இருக்கிறார்களே மாமிகள் அவர்கள் கட்டு கதையாக இருக்கும் என்ற நினைப்பில் நான் ஆமா அவ சொன்னா மாதிரி நீ இப்படியே பண்ணிக்கிட்டு இருந்தே நான் அவனோடு ஓடி போக தான் செய்வேன் என்றேன். அப்போ தான் அம்மா அந்த குண்டை போட்டாள். ஏண்டி உன்னை போல தானே சுமதியும் இருக்கா அவ இந்த மாதிரி வம்பு எல்லாம் செய்யறாளா நல்ல வேளை இந்த விஷயம் சுமதி முன் கூட்டியே என் கிட்டே சொல்லிட்டா என்றதும் நான் காளி ஆனேன். SexStories 02-04-2012, 02:34 PM அம்மா அதை பற்றி கவலை படாமல் ஹாலில் அமர்ந்து தலையில் கையை வைத்து உட்கார்ந்து இருந்தாள். உள்ளே சென்றதும் ஸ்ரீமதி சுமதி எதற்காக இப்படி அபாண்டமா பழி போட்டாள் என்று யோசிக்க அவளுக்கு சரியான காரணம் தெரியவில்லை. ஸ்ரீமதி அன்று அவளுக்கு ரெண்டாம் நாள் என்பதால் உடல் உபாதை வேறு அவளை துன்புறுத்தியது. அவள் படுத்துக்கொண்டு தலையணையை வயிற்றில் அணைத்து பிடித்து படுத்துக்கொண்டே கண்ணை மூடினாள். அப்போதும் அவளுக்கு ஏன் தேவை இல்லாமல் மூன்றாம் வீட்டில் இருக்கும் எவனோ ரவி என்பவனை தன்னுடன் சேர்த்து அம்மாவிடம் சுமதி சொல்ல வேண்டும் வெளி ஆள் என்று இருந்தாலும் ஓர் அளவு அவளுக்கு சமாதானம் ஆகி இருக்கும் ஆனால் சொன்னது அவளுடன் ஒட்டி பிறந்த சுமதி. ஸ்ரீமதி தலையை பிய்த்து கொண்டாள். அடுத்து அவள் கண் முன் வந்தது அவள் எதிர்பார்த்தே இல்லாத ரவி அவள் சும்மா வீம்புக்காக அவனை அம்மா எதிரே அவன் பெயர் ரவி என்று தெரியாமல் உன் பெயர் ரவியா என்று கேட்க அவன் ஆம் என்று சொன்னது அவளுக்கு பெரிய அதிர்ச்சியை தான் தந்தது. அதும் அவள் இது வரை அவனை பார்த்ததே இல்லை. ஆனால் அவள் அவனை பார்த்ததில் அவன் கொஞ்சம் ச்மார்டாகதான் இருந்தான் அவள் கூட படிக்கும் அமாஞ்சிகளை ஒப்பிடும் போது அவன் பல மடங்கு நன்றாகத்தான் இருந்தான். அதுவும் அவன் அம்மாவை பார்க்கும் போது நிச்சயமாக அவனும் பிராமண வகுப்பை சேர்த்தவன் தான் என்று தெரிந்தது. ஆனால் இதெல்லாம் ஏன் இப்போ அவ யோசிக்கறா என்று அவளுக்கே புரியாமல் அந்த யோசனையை தவிர்த்தாள். ஆனால் அவள் எவ்வளுவு தான் முயன்றும் அவள் கண் முன்னே அவன் உருவம் தான் வந்து வந்து போனது. கடவுளே ஏன் இப்படி என்னை போட்டு வதைக்கறே நான் இதனை வருடம் சமத்தா வீட்டிற்கு அடங்கிய நல்ல ஐயர் பெண்ணாக தானே வளர்ந்தேன் இப்போ கடைசி ஆண்டு முடித்து ஒரு வேலைக்கோ அல்லது அப்பா விடம் சொல்லி இருக்கவே இருக்காங்க நிறைய ஐயர் பசங்க அமெரிக்காவில் ஒருவனை பார்த்து அவனுக்கு வாக்க பட்டு ஒழுங்கா அவனுடன் அமெரிக்காவில் குடி ஏறி ஒன்றோ ரெண்டோ குட்டி போட்டு குடும்பம் நடத்த தானே கனவு கண்டேன் இப்போ ஏன் இப்படி ஒரு சங்கடம். SexStories 02-04-2012, 02:35 PM ஸ்ரீமதி லேசாக கண்களில் நீர் விட உடனே துடைத்து கொண்டு சே நம்ப பண்ணாத தப்பிற்காக வருந்த கூடாது என்ற வைராகியம் வர அவள் எழுந்து பாத் ரூமில் சென்று முகம் அலம்பி வந்து அவள் பாட புத்தகத்தை எடுத்து புரட்டினாள். ஆனால் புத்தகம் பக்கங்களிலும் அந்த பாழா போன ரவி முகம் தான் தெரிந்தது. புத்தகத்தை மூடி விட்டு இன்று சுமதி வந்ததும் இதற்கு ஒரு தீர்வு கண்டால் தான் நல்லது என்று நினைத்து படுக்கையில் படுத்து தலையணையை முகத்திற்கு மேல் வைத்து அழுத்தி அப்படியே மீண்டும் தூங்கி போனாள். அம்மா கதவை தட்டும் போது முழிப்பு வந்து கதவை திறக்க கொஞ்ச நேரம் தூக்கத்திற்கு முன் நடந்தவை எல்லாம் மறந்து போக அம்மாவை பார்த்து வழக்கமான சிரிப்பை உதிர்க்க அம்மா பதிலுக்கு முகத்தை கடுப்பாக வைத்திருக்க ஸ்ரீமதிக்கு ரவி நினைவு மீண்டும் வந்து தொலைத்தது. அம்மா தான் முதலில் பேசி அவளை பார்த்து வா வந்து கொட்டிகோ எனக்கு ஏன் அந்த பாவம் பெத்த மகளை பட்டினி போட்டேன் என்ற பழி என்று உறும ஸ்ரீமதி அவளுக்கு பதிலாக எனக்கு ஒன்னும் இப்படி சொல்லி சாப்பாடு போட வேண்டாம் நான் படிநி கிடந்தே சாவறேன் இரு இப்போவே அப்பா கிட்டே பேசி நீ சொல்லறதே சொல்லி அவரை இப்போவே வர சொல்லறேன் என்று கத்த அம்மா அது ஒன்னு தன குறைச்சல் அந்த மனுஷன் ஏன் நிம்மதியா இருக்கார்னு அவரையும் கூப்பிட்டு அவரையும் சாவடிசுடு என்று புலம்ப ஸ்ரீமதி நிஜமாகவே ரொம்ப புண் பட்டாள் இத்தனைக்கும் அம்மா செல்லம் என்று எல்லோரும் ஸ்ரீமதியை தான் சொல்லுவார்கள் ஆனால் அவளே இப்படி வையும் போது ஸ்ரீமதி மனம் சங்கட படுவது தவறில்லை. அம்மா சென்று விட ஸ்ரீமதி அவளை பின்தொடர்ந்து சென்று தரையில் அமர அம்மா அவள் முன்னே தட்டை வைத்து சூடாக இருந்த சாதம் மற்றும் கீரை போட ஸ்ரீமதி வேண்டா வெறுப்பாக சாபிட்டாள். அவள் அப்படி செய்ததற்கு காரணம் அவள் சாப்பிடவில்லை என்றால் அம்மாவும் சாப்பிட மாட்டாள் என்று அவளுக்கு நன்றாக தெரியும். ஸ்ரீமதி சாப்பிட்டு தட்டை அலம்பி அங்கேயே வைத்து எழுந்து மீண்டும் அவள் அறைக்கு சென்றாள். அவளுக்கு தூக்கம் வராது என்பதால் என்ன செய்வது என்று அவள் அறையை சுற்றி பார்க்க அவளுக்கு சுமதி செல்ப் கண்ணில் பட அதை ஆராய்ந்து எதாவது கிடைகிறதா என்று பார்க்கலாம் என்று அதில் இறங்கினாள். அவளுக்கு தெரிந்த சில விஷயங்களை தவிர்த்து மேலும் ஆராய அவளுக்கு கண்ணில் பட்டது ஒரு பிறந்த நாள் வாழ்த்து அட்டை. அதில் with love என்று போட்டு கீழே வெறும் மூன்று கேள்வி குறிகள் போடப்பட்டிருந்தது. ஸ்ரீமதிக்கு ஆவல் அதிகமாகியது யார் இந்த கேள்வியின் நாயகன் என்று ஆராய ஆரம்பித்தாள்.. SexStories 02-04-2012, 02:35 PM யோசித்துக்கொண்டே தூங்கிவிட்டாள். மீண்டும் அம்மா தேவை தட தட தட என்று தட்ட நான் எழுந்து கதவை திறக்க அம்மா தான் கோவிலுக்கு செல்வதாகவும் அது வரை ஹாலில் வந்து இருக்கும் மாறு கூறினாள். அத்துடன் முடித்திருந்தால் நான் கோப பட்டிருக்க மாட்டேன் கூடவே ஸ்ரீ நான் அப்படி போனதும் கதவை மூடி மொட்டை மாடிக்கு பொய் விடாதே என்று ஒரு கொக்கி போட என்னுள் மீண்டும் அனல் கிளம்பியது. இருந்தும் இந்த சூழ்நிலையில் தான் என்ன தான் கொபபட்டாலும் பிரயோஜனம் இல்லை என்று நினைத்து அம்மா போனதும் கதவை அடைத்து ஹாலுக்கு வந்தேன். மியூசிக் சிஸ்டம் போட்டு எனக்கு பிடித்த இளையராஜா பாட்டுகளை போட்டு அமர்ந்தேன் கொஞ்ச நேரம் பாடல்கள் காதுக்குள் சென்று ஒரு அமைதியை தந்தது. வரிசையாக காதல் பாட்டுகளாக வர சண்டாளன் ரவி என் மனக்கண் முன் ஆஜர். வீட்டிலே தான் யாரும் இல்லையே என்று நானே அவனுடன் ஒரு வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தேன். அவன் இல்லாததால் என் வாயில் வார்த்தைகள் சரளமாக வந்தன. "எண்டா ரவி உனக்கு எப்படி சுமதியை தெரியும் எதுக்கு அவ மூலமா எனக்கு தூது விடுவதற்கு பதில் என் அம்மா கிட்டே மாட்டி விட்டே தயவு செய்து நீயே வந்து இன்னைக்கு ராத்திரி அம்மா கிட்டே சொல்லிடுடா உனக்கும் எனக்கும் ஒரு மண்ணும் இல்லை என்று இப்படியாக என் ஓரங்க சம்பாஷனை போக பிறகு நானே இது என்ன முட்டாள் தனமாக பிதற்றுகிறேன் என்று நிறுத்தினேன். இது நின்ற அடுத்த நிமிடம் அவன் மீண்டும் ஆஜர் ஐயோ இப்போவும் ஒரு கனவாக தான். ஆனால் இப்போ அவன் பாக்க ஒரு மனதை ஈர்க்க கூடிய சுட்டியான பையனாக காட்சி அளித்தான். எங்க குடும்பத்தில் இருக்குதுங்களே அமாஞ்சிகள் மீசையை சுத்தமாக வழிச்சி நெத்தியிலே பட்டை முக்கால் நீளத்திற்கு ஒரு அழுக்கு வேஷ்டி மேலே அயன் பாக்ஸ் பார்க்காத ஒரு சட்டை. அம்மாக்களின் முந்தானை பிடித்து அலையும் அதுகளை ஒப்பிடும் போது, ரவி நூறு மடங்கு மேல் உயரமாக இருந்தான் அரும்பு மீசை குறும்பு பார்வை ரெண்டு நாள் ஷேவ் பண்ணாமல் இருந்த குறுந்தாடி வேஷ்டிக்கு பதில் ஜீன்ஸ் கழுத்தில் வாக்மேன் கேட்பதற்கு அடையாளமாக இயர் போனஸ் மொத்தத்தில் அலைகள் ஓய்வதில்லை கார்த்திக் மாதிரி இல்லாமல் மௌன ராகம் கார்த்திக் போல இருந்தான். இப்படி ஒரு முடிவுக்கு வரும் வேளையில் கரடி மாதிரி காஸ் காரன் உள்ளே வந்தான். SexStories 02-04-2012, 02:35 PM காஸ் காரன் உள்ளே வந்து சிலிண்டர் மாற்றி பணம் வாங்கி செல்ல நான் தேவை தாழ் போடாமல் உள்ளே ஹாலுக்கு வந்தேன் மீண்டும் கார்த்திக் கனவுக்கு போக முற்ப்பட்டேன் ஆனால் அவ்வளவு எளிதாக கார்த்திக் கனவில் வருவாரா உம எவ்வளவு முயன்றும் வரவில்லை அதற்கு பிறகு ரவி மறைந்தான். கொஞ்ச நேரத்தில் வில்லி உள்ளே வந்தாள் வரும் போதே அவள் பார்வை எதையோ தேடியது. நான் அமைதியாக இருந்தேன் வில்லி நு சொன்னது அம்மா இல்லை சுமதி. அவள் எங்க ரெண்டு பேர் அறைக்குள் சென்று உடை மாற்றி முகம் அலம்பி என் பக்கத்தில் அமர்ந்து ஹே ஸ்ரீ அம்மா எங்கே கேள்விக்கு அவளே பதிலும் சொல்லி கொண்டாள் ஒ இன்னைக்கு வெளிகிழமை கோவில் இருக்கும் சரி என்ன நீ காலேஜ் டிமிக்கி என்று என்னை நோண்டினாள் நான் அப்போவும் அமைதியாக இருந்தேன் அவளுக்கு பொறுமை இழந்து ஹே ஸ்ரீ இன்னைக்கு வீட்டிலே தானே இருந்தே ஏதாவது யூத்தம் நடந்ததா என்றவுடன் நான் அவள் அருகே சென்று அவள் ஜடையை பிடித்து ஏன் டி இப்படி அபாண்டமா சொன்னே என்று அவளை உலுக்கினேன் அவள் ஒன்னும் தெரியாத பாப்பா போல நான் என்ன பண்ணினேன் என்று பதிலுக்கு என் கழுதை பிடித்து என்னை தூர தள்ளினாள். நான் அவள் ஜடையை இறுக்கமாக பிடித்திருந்ததால் நான் தூரம் போக அவளும் கூடவே வந்தாள். சுமதி ஸ்ரீ இப்போ எதுக்கு என்னை வம்புக்கு இழுக்கிறாய் என்று கேட்க எனக்கு பொறுமை போனது அவளை இழுத்து தரையில் தள்ளி இப்போ சொல்லு யார் அந்த ரவி அவனையும் என்னையும் ஏன் தேவை இல்லாமல் அம்மா கிட்டே சேர்த்து சொன்னே என்று கேட்க அவ சொன்னது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்த ரவி ஒரு வாரம் முன்பு சுமதியை வழியில் பார்த்து அவளிடம் ஒரு கடிதத்தை குடுத்து ஒரு வாரமா ஸ்ரீமதி என்னை பார்க்கவில்லை என்றும் அவளுக்கு என் மேல் ஏதாவது கோபம் இருந்தால் இந்த கடிதில் மனிப்பு கேட்டு எழுதி இருக்கிறேன் அதை கொஞ்சம் குடுத்து விடு என்று சொல்லி இருக்கிறான் சுமதி அதில் குழம்பி போய் வேறு வழி தெரியாமல் அம்மாவிடம் போட்டு குடுத்திருகிறாள் அவள் அதை சொன்னதும் என் பிடி தளர்ந்தது. அவளை எழுப்பி விட அவள் பேரு மூச்சு விட்டு கொண்டே என்னை பார்த்து ஹே ஸ்ரீ இதுக்கு நீ திருப்பியும் என் கிட்டே வாங்க தான் போறே இரு என்றாள் நான் அவளை சமாதானம் படுத்தும் வகையில் ஹே சுமி சாரி அந்த லெட்டர் இப்போ எங்கே என்றேன் அவள் அது மட்டும் நான் அம்மா கிட்டே குடுத்து இருக்கனும் அப்போ தெரிந்து இருக்கும் என்று கூற அவள் அதை அம்மாவிடம் குடுக்கவில்லை என்று புரிந்து கொண்டு கொஞ்சம் அறுதல் அடைந்தேன். அவளும் கொஞ்சம் அடங்கி ரவி பற்றி கொஞ்சம் கேவலமா பேசினாள் அது என்னமோ எனக்கு பிடிக்கவில்லை அவளை தடுத்து நிறுத்தி ஹே சுமி அவன் யாரோ ஏன் அவனை பற்றி இப்படி இகழ்ச்சியா பேசறே என்றேன். சுமதி இப்போ என்னை பிடித்து கொண்டாள். உனக்கு அவனை தெரியாத பொது அவனுக்கு ஏன் நீ வக்காலத்து வாங்கறே என்று சொல்ல நான் என் தவறை உணர்ந்தேன் மீண்டும் அவ கிட்டே சாரி சொல்லி அவளை சமாளிக்க அவள் கொஞ்சம் அடங்கினாள். SexStories 02-04-2012, 02:45 PM இருவரும் கொஞ்சம் சமாதானம் ஆகி இப்போ அந்த ரவி யாரு அவன் ஏன் அப்படி கடிதம் குடுக்கணும்னு அலச ஆரம்பித்தனர் அதற்குள் கதவு தட்டும் சதம் கேட்டு அதுவும் அம்மா என்று தெரிந்து அமைதி ஆகினர். அம்மா உள்ளே இருவரும் பக்கத்துக்கு பக்கத்திலே இருப்பதை பார்த்து அவள் கொஞ்சம் வியந்தாள் ஒன்று செய்மதி இன்னமும் சுமதி கிட்டே சண்டை ஆரம்பித்து இருக்க மாட்டாள் அல்லது சண்டை முடிந்து இருக்க வேண்டும் ஆனால் அவள் கோவில் போனதே இன்று ஸ்ரீமதி மனசை மாற்று இறைவா என்று வேண்ட தானே கடவுளும் அவள் வேண்டுதலை உடனே நிறைவேற்ற ஆரம்பித்து விட்டார் ஆனால் தவறு எங்கே நடந்தது என்றால் முதலில் ஸ்ரீமதி ரவி என்பவனை பற்றி கொஞ்சம் கூட தெரியாமல் இருக்க இப்போ கொஞ்சம் கொஞ்சமா ரவி யார் என்ற ஒரு தேடலை அவள் ஆரம்பித்து இருக்கிறாள் இது மணமாற்றம் இல்லையா. அம்மா ரெண்டு பேர் கிட்டேயும் பேசாமல் நேராக சமயல் அறைக்கு சென்று அவளுக்கு மட்டும் காப்பி போட்டு குடிக்க ஆரம்பித்தாள். ஸ்ரீமதி அதை பற்றி கவலை படாமல் அவள் அறைக்கு செல்ல சுமதி அம்மா கிட்டே போய் ஸ்ரீமதிக்கு இதில் சம்பந்தம் இல்லை என்பதை விளக்கி கூறினாள் அம்மா சுமதி சொன்னதை காதில் வாங்கிகொண்டதாக தெரியவில்லை ஆனால் சுமதி தான் சொன்ன தவறான தகவலை அம்மாவிடம் விளக்க வேண்டும் என்று அவள் ஸ்ரீமதியிடம் தெரிந்து கொண்ட விஷயங்களை முழுவதுமாக எடுத்து கூறினாள். அம்மா எந்த விதமான ரியாக்ஷனும் கான்பிக்காதலால் அவள் அறைக்கு சென்று விட்டாள். அம்மாவோ அவள் போனதும் ஒரு பேரு மூச்சு விட்டு பகவானே நான் உன் கிட்டே வேண்டியதை உடனே செய்து முடித்து விட்டாய் என்று ஆண்டவனுக்கு நன்றி சொல்லி நிம்மதி அடைந்தாள். சுமதி அறைக்குள் வந்ததும் ஸ்ரீமதி ஹே அம்மா கிட்டே என்னடிசொன்னே அம்மா புரிந்து கொண்டாளா என்று ஆவலுடன் கேட்க சுமதி நான் சொல்லவேண்டியதை சொல்லிவிட்டேன் ஆனா அம்மா ஒரு ரியாக்ஷனும் காட்டலே என்று சொல்ல ஸ்ரீமதி பதற்றத்துடன் ஹே என்ன பா அப்பா வந்ததும் அம்மா இதை சொன்னாள்னா அப்பா ருத்ரதாண்டவம் ஆடுவாரே என்று சொல்ல சுமதி ஸ்ரீமதி கையை பிடித்து ஒன்னும் ஆகாதுடீ என்று தைரியம் சொன்னாள். இருவரும் அவரவர் பாட புத்தகம் எடுத்து வழக்கம் போல் படிக்க ஆரம்பித்தனர். அப்பா வழக்கமாக வரும் நேரம் நெருங்கும் போது ஸ்ரீமதி இதயம் வேகமாக அடித்து கொள்ள ஆரம்பித்தது. அவர்கள் அரை கதவை லேசாக திறந்து வைத்து வாசல் கதவை ஓர கண்ணால் அப்பா வருகிறாரா என்று பார்த்துக்கொண்டே படிப்பது போல் பாசாங்கு செய்தாள். ஆனால் சோதனையாக அன்று அப்பா வழக்கமான நேரம் கடந்தும் வரவில்லை. ஸ்ரீமதிக்கு இருப்பு கொள்ளவில்லை சுமதி வேறு இப்போ கிளம்பி நவக்ரம் சுற்ற கிளம்பிவிடுவாள் என்ன செய்வது என்று இருப்பு கொள்ளாமல் இருந்தாள். ஒரு வழியாக அப்பா உள்ளே வருவதை பார்த்ததும் இன்னும் பதைப்பு ஸ்ரீமதிக்கு அதிகமானது அப்பா உள்ளே சென்று உடை மாற்றி குளியல் அரை சென்று முகம் அலம்பி சாமி மாடத்திற்கு அருகே சென்று புதிதாக விபுதி எடுத்து இட்டுக்கொண்டு அவர் நாற்காலியில் அமர்ந்து அம்மா குடுத்த டம்பளரில் பால் குடிக்க ஆரம்பித்தார். அம்மா இன்னும் ஏன் அவள் கச்சேரியை ஆரம்பிக்க வில்லை என்று ஸ்ரீமதி யோசித்தாள். சுமதி ஸ்ரீமதி அருகே வந்து ஜாடையாக என்ன ஆச்சு என்று கேட்க ஸ்ரீமதி பதிலுக்கு தெரியவில்லை என்று உதட்டை பிதுக்கினாள். அம்மா அப்பா கால்மாட்டில் உட்கார்ந்து அன்று நடந்த மற்ற விஷயங்களை பற்றி பேச ஆரம்பிக்க ஸ்ரீமதி கொஞ்சம் பதட்டம் தணிந்தாள். அம்மா பேசும் முகபாவத்தில் அவள் காலையில் இருந்த கோவம் தெரியவில்லை அப்படி என்றால் சுமதி சொன்னதை அம்மா எற்றுக்கொண்டாளா என்று யோசனையை ஓடவிட்டாள் ஸ்ரீமதி நிமிடங்கள் நகர நகர அது தான் சரி என்று ஸ்ரீமதிக்கு பட்டது. சுமதியும் ஒரு நிம்மதியுடன் ஹே ஸ்ரீ அம்மா நான் சொன்னதை புரிந்துகொண்டாள் போல இருக்கு சரி நான் கோவிலுக்கு போய் வரேன் நீயும் வாயேன் என்று அழைக்க ஸ்ரீமதியும் அவள் பதட்டத்திற்கு கொஞ்சம் அமைதி தேவை என்ற எண்ணத்தில் சுமதியுடன் கிளம்பினாள். இருவரும் அறையை விட்டு வெளியே வந்து அம்மா நாங்க கோவிலுக்கு சென்று வருகிறோம் என்று ஒரு சேர குரல் குடுக்க அம்மா இருங்கடி என்று சொல்லி கொண்டே எழுந்து போய் அவள் கஜானாவில் இருந்து ஒரு பத்து ரூபாய் தாள் எடுத்து ஸ்ரீ நீயும் தானே போறே அப்படியே ஈஸ்வரன் பேருக்கு ஒரு அர்ச்சனை பண்ணிட்டு வா என்றாள். இதை சொன்னதும் சுமதி ஸ்ரீமதி இருவருக்கும் முழு தெம்பு வந்தது. அம்மா அம்மாவிடம் என்ன இன்னைக்கு விசேஷமா அர்ச்சனை என்று கேட்க அம்மா ஏதோ சொல்லி சமாளித்தாள் SexStories 02-04-2012, 02:45 PM இருவரும் வீதிக்கு வந்ததும் ரவி வீட்டை கடக்கும் போது அந்த வீட்டை ஒரு ஆக்ரோஷத்துடன் பார்த்து நடந்தனர். ஆனால் அவனை பற்றி பேசாமல் கோவில் சென்று சாமியை நமஸ்கரித்து அங்கேயே கொஞ்ச நேரம் உட்கார்ந்து அங்கே இருந்த மடப்பள்ளியில் சூடா போட்டிருந்த புளியோரையை வாங்கி சாப்பிட்டு வீட்டிற்கும் வாங்கி கொண்டு கிளம்பினர். கோவில் விட்டு வெளியே வந்ததும் சுமதி தான் ரவி பேச்சை ஆரம்பித்தாள் ஸ்ரீ அவனை ஏதாவது பண்ணனும் டி என்று சொல்ல ஸ்ரீமதியோ விடு சுமி அவனை பகவான் பார்த்துப்பார் என்று சொல்ல சுமதி நிறுத்த வில்லை இல்ல ஸ்ரீ அவனுக்கு என்ன நெஜ்ஜழுதம் இருந்தா நான் உன் சகோதரி என்று தெரிந்து இந்த வேலையை செய்து இருப்பான் ஆமாம் ஸ்ரீ நீ அவனை பார்த்து இருக்கியா என்று கேட்க ஸ்ரீமதி உடனடியாக இல்ல சுமி அவன் எப்படி இருப்பான் என்றே தெரியாது என்று ஒரு முதல் பொய்யை சொன்னாள். சொல்லி முடித்ததும் தான் ஏன் அப்படி சொன்னோம் என்று யோசித்தாள் ஆனால் சுமதி அவள் சொன்னதை கேட்டு அவளிடம் ரவியை பற்றி விவரித்தாள் அவள் சொன்ன விதத்தை கேட்ட ஸ்ரீமதி சுமதி சொன்னது அவனை பற்றி புகழ்கிறாளா அல்லது வைகிறாளா என்று தெரியவில்லை ஆனால் லேசாக சுமதி அவனை விவரிப்பதை அவள் விரும்பவில்லை என்பதை உணர்ந்தாள் அதே சமயம் ரவியின் வீடு அருகே வர ஸ்ரீமதி சுமதியின் அடுத்த பக்கம் சென்று நடக்க ஆரம்பித்தாள் அதற்கு காரணம் அப்போ தான் சுமதி அவன் வீடு பக்கம் நடக்காமல் இருப்பாள் என்பதால். அவன் வீடு முன் வந்ததும் சுமதி கவனிக்கறாலா என்று பார்த்துக்கொண்டே அடுத்த கண்ணால் அவன் வீட்டை ஒரு தீர்க்க பார்வை பார்த்தாள் அந்த பார்வையில் அவன் கண்ணில் படுகிறானா என்ற ஒரு ஆவல் இருந்தது. ஆனால் வாசலில் ஒரு வயசான கிழவி தான் இருந்தாள். இருவரும் வீடு சென்று நான்கு பேரும் உணவு முடிக்க ஸ்ரீமதியும் சுமதியும் அவர்கள் அறைக்கு சென்றனர். உள்ளே இருந்த தொலைகாட்சியில் சன் ம்யூசிக் சத்தமாக வைக்க ஸ்ரீமதி சுமதியிடம் ஹே சுமி உனக்கு படிக்க ஒன்னும் இல்லையே என்று ஆரம்பித்தாள் சுமதி இல்லை என்று தலை அசைக்க ஸ்ரீமதி சுமி அவன் உன் கிட்டே லெட்டர் குடுக்கும் போது உன் அருகாமையில் நின்று குடுத்தானா அல்லது தூரத்தில் இருந்து குடுத்தானா என்று கேட்க சுமதி அவளை பார்த்து நான் கவனிக்கல ஆனா அவன் என் நேர் எதிரே நின்று தான் குடுத்தான் ஆ அவன் லெட்டர் குடுக்கும் போது அவன் விரல் என்னை தொட்டது போல் இருந்தது என்று சொல்ல ஸ்ரீமதி நேஜமாவாடி என்று கேட்க சுமதி இப்போ உஷாரானாள். ஆமாம் இப்போ நீ ஏன் அவனை பற்றி இவ்வளவு கேட்கிறாய் என்று சொல்ல ஸ்ரீமதி மேலும் உடனே ரவியை பற்றி பேசுவதை நிறுத்தி கொஞ்ச நேரம் தொலைகாட்சியில் கவனம் செலுத்தினாள் ஒரு பாட்டு முடிந்து விளம்பரம் வந்ததும் மீண்டும் ஸ்ரீமதி சுமதியிடம் ஆமாம் நீ அவனை அன்று தான் முதல் முறை பார்த்தியா என்று வினவ சுமதி கொஞ்சம் சலிப்புடன் ஆமாம் பா ஆனா இன்று கல்லூரியில் இருந்து வரும் போது அவன் அந்த பெட்டி கடையில் நின்று தம் அடித்து கொண்டிருந்தான் என்னை பார்த்ததும் சிரிக்க முயன்றான் நான் அவனை கண்டுக்கவில்லை என்று சொன்னாள். அப்போ இன்னைக்கு அவனும் கல்லூரிக்கு போகலியா என்று சொல்ல சுமதி கொஞ்சம் சலிப்புடன் எனக்கு எப்படி தெரியும் அவன் என்ன பண்ணறான் என்று அம்மா தாயே இதோடு அவன் ராமாயணத்தை நிறுத்தி கொள்ளுவோமா என்று ரவி பேச்சுக்கு முற்று புள்ளி வைத்தாள் இருவரும் தூங்க சென்றனர். SexStories 02-04-2012, 02:46 PM ஸ்ரீமதி கொஞ்ச நேரத்திலேயே தூக்கம் கலைந்து எழுந்தாள் பக்கத்தில் சுமதி நல்ல உறக்கத்தில் இருப்பதை பார்த்து ஸ்ரீமதி அவளை தொந்தரவு செய்யாமல் படுக்கையை விட்டு எழுந்து அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்தாள். அவளுக்கு தூக்கம் கலைந்த காரணம் ரவி. யார் இவன் ஏன் இப்படி என்னை வதைக்கிறான். எப்படி இவனை மனசில் இருந்து அகற்றுவது என்று மண்டையை போட்டு பிய்த்து கொண்டாள் ஒரு வேளை அவனை காலையில் பார்த்திருக்காவிட்டால் அவன் இந்த பாடு படுத்தி இருக்க மாட்டானோ பல வித சிந்தனைகள் ஓட ஸ்ரீமதி வலது கை நகங்கள் அவள் வயிற்றுக்குள் சென்றன ஆனால் அவள் குழப்பத்திற்கு விடை கிடைக்கவில்லை. ஒரு நிமிடம் சுமியை எழுப்பி பேசலாமா என்று கூட யோசித்தாள் ஆனால் அதை தவிர்த்துவிட்டாள். ச்சே நம்ப எப்படியாவது அம்மா கிட்டே இருந்து அவன் எழுதிய கடிதத்தை வாங்கி இருக்க வேண்டும் நம்ப கண்கூடா அதை படிக்காமல் தேவை இல்லாமல் குழம்புகிறோம் என்று ஒரு சிந்தனை ஓட்டம். அதற்கு உடனே பதிலாக அவன் தாறுமாறாக எழுதி இருந்ததால் தானே அம்மா இன்று அப்படி கொவப்பட்டாள் அப்படி என்றால் அவன் நிச்சயம் என்னை சில நாட்களாவது பின் தொடர்ந்து இருக்க வேண்டும் அல்லது பார்த்து இருக்க வேண்டும் நம்ப எப்படி கவனிக்காமல் இருந்தோம் பின்னாடி ஒரு சிறு அசைவு இருந்தா கூட திரும்பி பார்த்து உஷாரா இருப்பவள் தானே நான் அப்படி இருக்க அவன் தன்னை பின்தொடர்ந்தது எப்படி நாம் கவனிக்கவில்லை ஒரு மாதிரியாக குழப்பத்தின் மொத வடிவமாக அனால் ஸ்ரீமதி. இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தாள் அவள் கூட ஒரு ஆண்டு படிக்கும் வெங்கட் ரவி வீட்டிற்கு அடுத்து இருக்கிற ப்லத்சில் தான் இருக்கிறான் அவனிடம் கேட்கலாம் என்று. மீண்டும் பூனை போல கட்டிலில் ஏறி சுமதி பக்கத்தில் படுத்துகொண்டாள். அடுத்த நாள் சனிகிழமை என்பதால் கல்லூரி கிடையாது அதனால் அம்மா இருவரையும் வழக்கமாக எழுப்பும் நேரத்தில் எழுப்பாமல் ஒன்பது மணிக்கு அறை கதவை தட்டி மணி ஒன்பது ஆகுது ரெண்டு பேரும் எழுந்து வாங்கடி என்று குரல் குடுக்க ரெண்டு பேரும் சோம்பல் முறித்து வெளியே வந்தனர் அப்பா இன்னமும் ஹாலில் அமர்ந்து பேப்பர் படித்து கொண்டிருக்க அம்மா ரெண்டு பேர் கையிலும் காபி டம்ப்ளரை திணித்து சீக்கிரம் குளிங்க இன்னைக்கு உங்க சித்தப்பா ஆத்திலே ஏதோ பூஜை இருக்காம் அப்பா போகணும்னு சொல்லி இருக்கார் என்று சொல்ல ஸ்ரீமதிக்கு ஹாய் இன்றைக்கே நமக்கு ஒரு வாய்ப்பு இருக்கு பார்க்கலாம் என்று நினைத்து கொண்டாள். சுமதி அம்மாவிடம் அம்மா நான் அவா ஆத்துகேல்லாம் வர்லேமா என்று கெஞ்சினால் அவள் கேட்டதை காதில் வாங்கி அப்பா சுமதியை பார்க்க அவர் பார்வையில் ஒரு கண்டிப்பு தெரிந்தது. அதற்கு பிறகு சுமதி கப்சிப் அடுத்து தான் என்ன சொல்லி கழண்டு கொள்ளவது என்று இருக்க அவளுக்கு கை கொடுத்தது பெண்கள் சபிக்கும் அந்த மூன்று நாட்கள் ஆனால் அந்த மூன்று நாட்கள் தான் ஸ்ரீமதிக்கு இன்று கை கொடுத்தது. அவ மெதுவாக அம்மா காதில் அம்மா இன்னைக்கு தான் எனக்கு மூன்றாம் நாள் என்று சொல்ல அம்மா அப்போ நீ வர வேண்டாம் அங்கே பூஜை நடக்கற இடத்தில நீ வருவது நல்லது இல்லை நீ இங்கேயே இரு என்று சொல்ல ஸ்ரீமதிக்கு ஹையா என்று குதிக்க வேண்டும் போல் தோன்றியது ஆனால் அடக்கிக்கொண்டு நான் எப்படி அம்மா நாள் முழுக்க தனியா இருப்பேன் என்று ஒரு பொய் சிணுங்கல் செய்தாள் அம்மா கண்டிப்பாக ஸ்ரீ புரிஞ்சுகோ ஏற்கனவே உன் சித்தப்பா என்ன சாக்கு கிடைக்கும் நம்பளை கரித்து கொட்டலாம் என்று இருக்கார் நீ வந்து அவர் காதுக்கு அந்த விஷயம் போச்சுனா வேண்டாம் சாமி நீ இங்கேயே இரு என்று ப்றேச்சனைக்கு முற்றுபுள்ளி வைத்தாள். மூவரும் கிளம்பி போனதும் ஸ்ரீமதி அவள் மொபைலில் அப்பா வாங்கி குடுத்த சிம் கார்டை மாற்றி தோழிகள் எல்லோரும் மொத்தமாக வாங்கி இருந்த சிம் போட்டு வெங்கட் நமபரை தேடினாள். அதை போட்டு அவனை அழைக்க அவன் பீட்டர் ஆங்கிலத்தில் வெங்கட் ஆன் லைன் யார் இது என்று கேட்க ஸ்ரீமதி அவள் பேரை சொல்ல இது தான் அவனுக்கு அவள் முதல் முறையாக அழைப்பது அதனால் அவன் எந்த ஸ்ரீமதி என்று கேட்க இவள் சொல்ல அவன் ஆச்சரியத்துடன் சொல்லு ஸ்ரீமதி என் நம்பர் உனக்கு யார் குடுத்து என்று கேட்டான். SexStories 02-04-2012, 02:46 PM ஸ்ரீமதி அதற்கு பதில் சொல்லாமல் ஹே வெங்கட் எனக்கு ஒரு பேவர் பண்ணுவியா என்று கேட்க அவன் சொல்லு யா என்ன பண்ணனும் என்று ஆர்வத்துடன் கேட்டான். ஸ்ரீமதி நான் போன்ல சொல்ல முடியாது இப்போ நீ எங்கே இருக்கே வீட்லேய இல்ல எங்கேயாவது இருக்கியா என்று அடுத்து கேட்க அவன் நான் இப்போ தான் பசங்க கூட கிரிக்கெட் ஆடிட்டு வீட்டுக்கு வந்தேன் என்றான். நீ கொஞ்சம் வீடிற்கு வர முடியுமா என்று கேட்டவுடன் வெங்கட் கொஞ்சம் உஷாரானான் ஹே நீ யாரு எந்த ஸ்ரீமதி என்று அடுக்கிகிட்டே போக ஸ்ரீமதி ஐயோ வெங்கட் நான் ஸ்ரீமதி பினால் இயர் EEE என்று சொல்ல என்ன பா ஸ்ரீமதி இது வரைக்கும் நீ என்னை பார்த்து ஒரு ஸ்மைல் கூட பண்ணது கிடையாது திடீரென்று வீட்டுக்கு கூப்பிடுரே என்ன பொண்ணுங்க கூட எதாவது சளெஞ்சா என்றான்.ஸ்ரீமதி இதை எதிர்பார்த்து தான் இருந்தா ஆனா அவளுக்கு இன்று இப்போ அவ காரியம் நடக்கணும் ஆகவே அவனை எப்படியாவது அழைத்து ரவி பற்றி கேட்கணும் அதனால் மீண்டும் அவனிடம் என்ன வெங்கட் வரியா என்றாள் அவன் கொஞ்சம் நம்பி சரி பா நான் இன்னும் ஒரு மணி நேரத்திலே வரேன் அம்மா ஒன்னும் சொல்ல மாட்டாங்களா என்று கேட்க அவள் அம்மா இல்லை என்ற விஷயத்தை இப்போ சொல்ல வேண்டாம் என்று பரவாஇல்ல வா என்று சொல்லி வைத்தாள். இப்போ அவளுக்கு ஒரு இக்கட்டு இந்த செல் நம்பரை அவன் வரும் வரைக்கும் ஆன்ல வச்சு இருக்கணும் அம்மா அவ ரியல் நம்பருக்கு கூப்பிட்டால் ஆப் என்று இருக்கும் சந்தேகம் வந்தா என்ன பண்ணுவது இறுதியில் பார்த்துக்கலாம் என்று புது நம்பரை ஆன் பண்ணி வைத்து இருந்தா. வெங்கட் கொஞ்ச நேரத்தில் ஸ்ரீமதி என் கூட என் பிரெண்ட் ஒருத்தனும் வரலாமா அது தான் அம்மா பார்த்தா கூட நல்லா இருக்கும் என்றான் ஸ்ரீமதி கொஞ்சம் யோசித்தாள் அவன் பிரெண்ட் இருக்கும் போது எப்படி வெங்கட் கிட்டே ரவி பத்தி பேசுவது என்று யோசிக்க சரி வா என்று சொல்லி வைத்தாள் கொஞ்ச நேரத்தில் வாசல் கதவு தட்டும் சதம் கேட்டு ஸ்ரீமதி போய் திறந்தாள். வெங்கட் நின்று இருக்க அவன் கூட வந்த நண்பன் அவன் தலயில் ஹெல்மெட் கழட்டாமல் அவன் வண்டியை பார்க் பண்ணி கொண்டிருந்தான். ஸ்ரீமதி வெங்கட் கிட்டே உள்ளே வா டா என்று சொல்லி ஹாலுக்கு வந்தாள். வெங்கட் அவன் நண்பனுக்கு காத்திருந்து இருவரும் உள்ளே வந்தனர். ஸ்ரீமதி அவர்களை அமர சொல்லி சமையல் அறைக்கு சென்று இருவருக்கும் தூத்தம் எடுத்து வந்து குடுத்தாள். அவளுக்கு வெங்கட் பிரெண்ட் பார்க்கும் போது நேத்து மாடியில் பார்த்த ரவி மாதிரியே இருந்தது அவளே சம்மாதானம் சொல்லி கொண்டாள் அம்மா சொல்லுவாளே இருண்டவனுக்கு பார்த்ததெல்லாம் பேய் என்று அது போல இப்போ ஸ்ரீமதி யாரை பார்த்தாலும் ரவி என்றே நினைத்து கொண்டாள் தண்ணியை வாங்கி குடித்துவிட்டு சொல்லு ஸ்ரீமதி என்ன விஷயம் அம்மா இல்லையா என்று கேட்டான். காவியா இல்ல இப்போ தான் அம்மா தங்கை இருவரும் வெளியே போனா என்றாள் சரி ப சொல்லு என்ன பண்ணனும் என்று கேட்க ஸ்ரீமதி அவனிடம் ஹே உன் ப்ளாட்ஸ் பக்கத்துக்கு வீட்டிலே ரவி அப்படின்னு ஒரு பையன் இருக்கான் பா என்றதும் இருவர் முகத்திலும் ஒரு ஷாக் தெரிந்தது வெங்கட் ஹே ஸ்ரீமதி நீ சொல்லறே ரவி இவன் தான் என்றதும் இப்போ ஷாக் ஸ்ரீமதிக்கு ரெண்டு நிமிஷம் ஒன்றும் பேசாமல் இருக்க வெங்கட் என்ன பா விஷயம் சொல்லு என்று கேட்க அவன் பக்கத்தில் சூடு பட்ட பூனை போல சும்மா இருந்தான் ஸ்ரீமதி என்ன பண்ணுவது என்று தெரியாமல் முழித்து அப்போ நான் நேரிடையா அவன் கிட்டேயே கேட்கிறேன் என்று ரவியை பார்த்தாள் வெங்கட்டும் அவனை பார்க்க அவன் ஆரம்பிச்சான் ஸ்ரீமதி ரொம்ப சாரி நான் பண்ணதுக்கு என்று மொட்டையாக சொல்ல வெங்கட் என்னடா பண்ணே என்றான். ரவி அவனுக்கு பதில் சொல்லாமல் மீண்டும் ஸ்ரீமதி கிட்டே நான் உன் கிட்டே தான் நேரிடையா குடுக்கணும் என்று இருந்தேன் உன்னை ரெண்டு வாரத்திற்கு முன்னே உங்க மாடியில் பார்த்தேன் உன் அமைதி என்னக்கு ரொம்ப புடிச்சு இருந்தது அப்புறமா நீ எந்த காலேஜ் என்று நண்பர்கள் கிட்டே கேட்க அவங்க தான் சொன்னங்க உங்க பெயர் எல்லாம் ஆனா நீயும் உன் தங்கையும் ரெட்டை பிறவி என்று சொல்லவில்லை அது தான் உன் தங்கையும் உன்னைபோலவே இருக்க நான் நீதான் என்று நினைத்து லெட்டரை அவ கிட்டி குடுத்தேன் நேத்து நீ மதியம் என் பெயரை கேட்ட போது தான் எங்கேயோ தப்பு நடந்திருக்கு என்று தெரிந்து கொண்டேன் ரொம்ப சாரி ஸ்ரீமதி என்று முடித்தான். Pages: 1 2 3 4 5 6 Indian Sex Stories Mobile > Indian Sex Stories in Indian Languages > Tamil Sex Stories - தமிழ் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் > Iruvar - Tamil Sex Story Powered By Indian Sex Stories, © 2005-2013 Mobile Sex Stories